வீடு, வீடாக பூத் சிலிப் விநியோகம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏற்பாடு 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மாற்று திறனாளிகள் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்
பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம்: செங்கை கலெக்டர் பங்கேற்பு
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு ஆலோசனை கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு
சென்னையில் வாக்கு எண்ணும் 3 மையங்களில் மொத்தமாக 321 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் : ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மையங்களில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அடுத்த வாரம் பயிற்சி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
ஆந்திர மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது கலவரம் ஏற்பட்டால் தடுக்க துப்பாக்கிச்சூடு, தடியடி நடத்தி போலீசார் ஒத்திகை: பீதியில் ஓட்டம் பிடித்த பொதுமக்கள்
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை
தேர்தல் அதிகாரி தகவல் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துவர வாகனங்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை
நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிக வெப்பத்தால் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தன: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுது
சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் கூடுதலாக47 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்: சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி
நாம் வாக்களித்தால் என்ன மாற்றம் வரப்போகிறது என்ற எண்ணம் தான் வாக்கு சதவீதம் குறைய காரணம் : ராதாகிருஷ்ணன் விளக்கம்
வீடு, வீடாக பூத் சிலிப் விநியோகம் தொடக்கம்
காட்டுமன்னார் கோயில் அருகே அழிஞ்சமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் வீரராஜ் சஸ்பெண்ட்
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி ட்ரோன் பறக்க தடை
சிதம்பரம் நாடாளுமன்ற ெதாகுதி வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு ஏற்பாடு
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிசிடிவி கேமிரா கண்காணிப்பு
வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் சிசிடிவிக்கள்: தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்: கலெக்டர் அறிவிப்பு